கிளிநொச்சியில் அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி – பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு... Read more »