பெற்றோருக்குத் தெரியாது வீட்டில் குழந்தையை பிரசவித்த 14 வயது சிறுமி!

கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ள நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள... Read more »