யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அம்பாள் வித்தியாலயத்துக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (30.12.2022) குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்வாய் – அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

யாழ்.சங்கானையில் பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ்.சங்கானை பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ். போதனா... Read more »