பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய முதியவர் மரணம்! உடற்கூற்று பரிசோதனை, மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை.. |

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர். வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப்... Read more »