பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம்…!

பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் வலைகளால் பின்னப்பட்ட நிலையில் 27.08.2021 அன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »