புறப் பிரச்சினைகளைக் கையாள்வது போல அகப் பிரச்சினையைக் கையாளக் கூடாது. சி.அ.யோதிலிங்கம்.

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி தற்போது அந்த தினம் கடந்துள்ளதால் ஓய்வுநிலைக்கு வந்துள்ளது. அவர்கள் குறித்த தினத்தில் பெரியளவிற்கு நினைவுகூரல் நடந்ததாகவும் தெரியவில்லை. குறித்த தினத்தை ஒட்டிய வாரம் மாவீரர் நினைவுவாரமாக... Read more »