புதுவருடத்தை முன்னிட்டு பொன்னாலை வெண்கரம் மாணவர்களுக்கு நிதியுதவி!

பொன்னாலை வெண்கரம் படிப்பக மாணவர்களுக்கு புலம்பெயர் தேசத்து (கனடா) நண்பர்கள் குழாம் ஒன்றினால் ஒரு தொகை நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களும் மாணவர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேற்படி நிதியுதவி... Read more »