யாழ் சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!

யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 8 வது வருடத்தை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண சிறைச்சாலையின்... Read more »