புகைப்பட பிடிப்பாளர்களுக்கு அடையாள அட்டை….!

யாழ் மாவட்ட புகைப்பட பிடிப்பாளர் கூட்டுறவு  சங்க வடமராட்சி வலய அங்கத்தவர்களிற்க்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் திரு. திருச்செல்வம் தலைமையில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இதில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை தொடர்ந்து... Read more »