பிறந்து ஒரு மாதமும் 20 நாட்களுமான குழந்தையை கோடரியால் வெட்டி கொன்ற தாய்!

ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஆசிரியையான தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியிருக்கின்றார். அனுராதபுரம் – ஷ்ரவஸ்திபுர பகுதியில் நேற்றய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த... Read more »