பிரித்தானியாவில் கொரோணா மரணம் அதிகரிப்பு! –

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது 16 வீத அதிகரிப்பாகும். அத்துடன், 26,852 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்  வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் திகதிக்கு... Read more »