3 ஆண்டுகளுக்கு மேலாக கடிதத்திற்கு பதிலளிக்காத வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாரில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக. தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் ... Read more »

முல்லைத்தீவு சட்டவிரோத முன்பள்ளி – வலயக்கல்வி திணைக்களத்திடம் அறிக்கை கோரும் பிரதேச செயலகம் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளியின் அனுமதி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமணையிடம்  கோரிக்கை முன்வைத்துள்ளது.  குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, முல்லைத்தீவு வலயக்கல்விப்... Read more »