பாரதியின் 100 ஆவது நினைவு தினம் யாழ்.இந்திய துணைதூதரகத்தில் அனுஸ்டிப்பு.

தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினத்தை யாழிலுள்ள இந்தியதுணைதூதரகம் அனுசரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தூதரகம் மற்றும் இந்திய மாளிகையில் மகாகவிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் மீன்வளத்துறை... Read more »