பாடசாலைகளை ஒன்றுவிட்ட நாட்கள் நடத்துவது தொடர்பில் அவதானம்!

பாடசாலைகளை எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாட்கள், நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்றவேளை, இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாள்... Read more »