பளை பிரதேசத்தில் கவனிப்பார் அற்று காணப்படும் கரந்தாய் சுகாதார அலுவலகம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் குறித்த கட்டிடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரையில் இயங்கு நிலைஅற்றே காணப்படுகிறது.குறித்த அலுவலக வேலைகள் அனைத்தும்... Read more »