பளையில் நேற்று விபத்து. ஒருவர் காயம்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பளை நகரப்பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (04) மதியம் இடம்பெற்றிருந்தது. பளை பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த... Read more »