யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம், பலருக்கு ஏமாற்றம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் 31/07/2022  சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. எரிபொருள் நேற்று காலை 11 மணி முதல் மந்திகை பொருள் நிரப்பு நிலையம் மற்றும் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.  எரிபொருள் நிரப்பு... Read more »