பருத்தித் தீவு கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது நெக்டா அதிகாரி….!

யாழ் பருத்தித் தீவில் அமையப்பெற்றுள்ள கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது தான் என நெக்டா நிறுவன வட மாகாண உதவி பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் தெரிவித்ததாக யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.... Read more »