இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை காப்பாற்றிய  பருத்தித்துறை பொலீசார்…..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட குடவதை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலீசார் அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான உப பரிசோதகர் நாமல், உப பரிசோதகர் சேந்தன்,... Read more »

அதி தீவிரமாக பொதைபொருளை தேடும் பருத்தித்துறை பொலீசார்.

போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மோப்ப நாய் சகிதம் பருத்தித்துறை பொலிசார்  கடந்த  வியாழக்கிழமை (10) பிற்பகல்   தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான  பொலிசாரே இவ் சோதனை நடவடிக்கை... Read more »

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிய சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக சரண்!

போதைப் பொருளுடன் கைதாகி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தப்பி ஓடிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தப்பி ஓடிய சந்தேக நபருடன் தேடப்பட்டுவந்த மற்றொரு நபரும் இணைந்து சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து... Read more »

பருத்தித்துறை பொலீசாரால் 5.5 பவுண் நகைகள் ஒரு மாடு மீட்பு, நால்வர் கைது…!( video)

மோட்டர் சைக்கிள் ஒன்றினை திருடி அதில் சென்று பாடசாலைக்கு பிள்ளைய அழைத்துச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சஙகிலியை அறுத்த நபர்கள்  இருவர் செய்யப்பட்டுள்ளதுடன், 5.5 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டர் சைக்கிளுடன் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்லதாகவும் அது தொடர்பாகவும்... Read more »