பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு. மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு. ஜெயசீலனால் மிரட்டலுக்கு உள்ளானதாக மீனவர்கள் முறைப்பாடு…!

பருத்தித்துறை துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டால் தாம் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் முறையிட்டுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மயிலிட்டியை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அது... Read more »