பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டவர்கள் காரைநகருக்கு மாற்றம்! 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை, பெயர் விபரம் இணைப்பு.. |

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரு ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 23 பேரும் காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.  அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.... Read more »