பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது! மேலும் இருவரை தேடும் பொலிஸ், வாள் மீட்பு.. |

யாழ்.திருநெல்வேலி – பரமேஸ்வரா சந்தியில் நேற்றுமுன்தினம்  இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் முன்பகை காரணமாகவே குறித்த வாள்வெட்டு... Read more »