பயணத் தடை அமுலில்!  யாழ்நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு. –

பயணத் தடையிலும்  யாழ்நகரில் அதிகளவில்  மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக அரசினால்  பயணத்தடை  அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா ... Read more »