பன்னிரண்டு முக்கியஸ்தர்களுக்கு முல்லை நீதிமன்றம் தடை….!

மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்துவதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது.  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர், துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை... Read more »