நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில்! –

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய... Read more »

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு! |

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினால் கைதான இந்திய மீனவர்கள் 43 பேரையும் எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.  யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் 43 இந்திய மீனவர்கள் கைது.. | 6 படகுகள் பறிமுதல்…..!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பற்றுள்ளது. சுமார் ஆறு படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களையே ... Read more »