நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டோரின் இறுதிக் கிரியைகள் இன்று

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரின் இறுதிக் கிரியைகள் இன்றும் ஏனைய இருவரின் இறுதிக்கிரியைகள் நாளையும் நடைபெறவுள்ளன. யாழ் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் முல்லைத்தீவு செல்வபுரம் வடக்கு வவுனிக்குளத்தைச் சேர்ந்த நாகநாதி பாலசிங்கம் மற்றும்... Read more »

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட வர்களின் உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்படுகின்றன

நெடுந்தீவில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களையும் ஊர்காவற்துறை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதோடு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டடுள்ளார். இதன் அடிப்படையில் உயிரிழந்த ஐவரின் உடலும் கடற்படையின் விசேட படகு மூலம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு... Read more »