அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப்பொருளில் நடை பயணம்.

அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம் ‘ எனும் தொனிப்பொருளில் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் எமது ஊரை ,நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயகத்திற்கான நியாய பயணத்தில் அகிம்சையே வெல்லும் நடைப்பயணமும், மௌன பிராத்தனை நிகழ்வானது மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக... Read more »