நிலச்சரிவில் சிக்கி முழுவதுமாக புதைந்தது பயணிகள் பேருந்து – சிறுவர்கள் உட்பட பலர் பலி

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பயணிகள் பேருந்து முழுவதுமாக புதைந்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த... Read more »