நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து உணவு மற்றும் பணம் திருட்டு! திருடிய உணவை அங்கிருந்தே சாப்பிட்டுவிட்டு வெளியேறிய திருடன்.. |

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் கூறுகையில், அதகாலை  5 மணிக்கு நாங்கள் கடையை திறக்க வந்தபோது கண்காடி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் சீ.சி.ரீ.வி... Read more »