நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு மீனவ அமைப்புக்களுக்கு தொடர்பு இல்லை….நா.வர்ணகுலசிங்கம்.

நாளைய தினம் மீனவர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள  இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் அவர்கள் இதுவரை மீனவ அமைப்புகளுடனத எந்தவிதமான தொடர்புகளையும்  ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  சமூகத்தின் நா.வர்ணகுலசிங்கம்... Read more »