நாட்டை முடக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா ஜனாதிபதி? இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை.. |

நாட்டில் கொவிட்19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு அரசின் மீது அழுத்தங்களும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் நாட்டில்... Read more »