நாட்டை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்காவது முடக்குங்கள்- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி –

நாட்டை தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களுக்காவது முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க... Read more »