இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது- மரிக்கார் எம்.பி.

இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம்... Read more »