நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தி..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி அமைதியின்மை மற்றும் துன்பத்தை கொண்டு வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கடி நிலையானது மோசமடைவதற்கு முன் எல்லாம் சரியாகவிடும்.  மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர்... Read more »

அரசியல் பரபரப்பிற்க்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த இன்று விசேட அறிவிப்பு.

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை  06.45 மணிக்கு  பிரதமரின் உரை இடம்பெறவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி இலங்கை அரசியலிலும் பாரிய மாற்றங்களை தோற்றுவித்துள்ள நிலையில்,... Read more »