நாட்டில் நேற்று 4,582 பேருக்குக் கொரோனாத் தொற்று! அதேவேளை 212 மரணங்களும் பதிவு…!

நாட்டில் இன்று 4 ஆயிரத்து 582 பேர் கொரோனாத் தொற்றுடன் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557 ஆக எகிறியுள்ளது. அதேவேளை, கொரோனாத்... Read more »