நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுலாகும்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என இலங்கை மின்சாரசபை தொிவித்திருக்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த சிக்கல் நிலை தொடரும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி... Read more »