நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ளார். மக்களின் காலடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவதுமே இதன் நோக்கம்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கால அவகாசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதமாக வெளியாகியுள்ள விளம்பரங்கள்!பொலிஸ் தலைமையகம் தகவல்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம், அவ்வாறான... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸார் கொண்ட பாதுகாப்பு குழு..!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் (நடவடிக்கை பிரிவு) இதற்கான ஆலோசனைகளை, அந்த பிரிவின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், பிரதேச பொலிஸ் நிலையங்கள்... Read more »

ஜனாதிபதி தலைமையிலான ஆழுங்கட்சி கூட்டத்தில் அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் முறுகல்…!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில், ஆழுங்கட்சி நாடாளுமன்ற விசேட குழு கூட்டத்தில் அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அனைத்து ஆளுங்கட்சி... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு.

மாதிவெல பகுதியில்  உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வீட்டுத் தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுக் குழுக்களும் உஷார் நிலையில்... Read more »