நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 374 ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அறிவிப்பு.

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 374 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில், ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... Read more »

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3,698 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் –

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) 3,698 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255ஆக உயர்வடைந்துள்ளது. Read more »