நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம்……!

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம் அதன் செயலாளர்  க.காாண்டீபன் தலமையில் இடம்  நேற்று முன்தினம் காலை  11.00 மணியளவில் இடம் பெற்றது. மூதூர் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீரை மட்டும் நம்பி காலபோக செய்கையில் ஈடுபடும் காயன்கேணிக்குளம்.  வேலப்பெருமாள்... Read more »