திருமலை நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கு 5லட்சம் பெறுமதியான இயந்திர உதவி வழங்கி வைப்பு.

(திருமலை நிருபர்) திருமலை வீரமாநகரில் சேதனப் பசளை உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடும் நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கான இயந்திர உபகரணங்களின் தேவை தொடர்பில் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மூதூர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய நாகம்மாள் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட... Read more »