நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை..! வீட்டிலிருந்தவர்கள் சுதாகரித்ததால் தாக்குதல், ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு.. |

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை வீட்டிலிருந்தவர்கள் மடக்கிய நிலையில் ஒருவர் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் லாவகமாக... Read more »