நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடர்கள்! வீட்டார் விழித்துக் கொண்டதால் தப்பி ஓட்டம்…..!

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை வீட்டிலிருந்தவாகள் கண்டு கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளான். மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் வீட்டில் நேற்று இரவு வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள்... Read more »