யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று, நல்லுார், சண்டிலிப்பாய், உடுவில் பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவு வெளியிடும் தினசரி நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.  இதன்படி மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில்... Read more »