நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோருக்கு விளக்கமறியல்…….!

நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால்  விளக்கமறியலில் வைக்க நேற்று 15/11/2022 உத்தரவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பலாலி பொலிஸ் உத்தியோகத்தரையே எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவிட்டார். பலாலி பொலிஸ்... Read more »