நஞ்சருந்திய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பலி! கொரோனா தொற்றும் உறுதி..

நஞ்சருந்திய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயதான சிறுமி உயிரிழந்த நிலையில் கொரோன தொற்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.எழுதுமட்டுவாழ் – கரம்பகம் பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுமி தாய் பேசியதால் நஞ்சை குடித்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்... Read more »