நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்தோம்! கைது செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண் வாக்குமூலம்.. |

வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை அவர் அணிந்திருந்த நகைகளுக்காகவே. என கைதான நபர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். எஜமானி அணிந்திருந்த தங்க... Read more »