தொலைக்காட்சி ஊடகவியலாளர் வீட்டின் வேலி தீக்கிரை….!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் (03) அன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டு வேலி தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.சமீப காலமாகவே குறித்த ஊடகவியலாளருடன் சட்டத்திற்கு எதிராக செயற்படும் சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளது. குறித்த... Read more »