தொற்றாளர் எண்ணிக்கை நாளாந்தம் 4 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும்... Read more »