தொண்டைமானாறு கடலில் இறந்த நிலையில் கரையோரங்கும் மீன்கள்…..!

தொண்டைமானாறு  கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையோரங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மீன்கள்  இறந்த நிலையில் கரை  ஒதுங்கியதற்கான காரணம் தொடர்பில் மீனவர்கள் குறிப்பிடும் போது   கடல்  ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பு  செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு... Read more »