தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம்... Read more »